760 குரைக்கிற நாய் கடிக்காது. 255 மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி. Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 26. There is one book called Pazamozi, a collection of 400 verses. ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும். 583 கிட்டாதாயின் வெட்டென மற. தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன். சனி பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ? 61 ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. 46 செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும். 69 கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா? நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை. நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர். Some Tamil proverbs or ancient wisdom ‘ பழெமாழி ’ . 112 இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள். download 1 file . பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது. 179 கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி. 506 காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. 83 எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ? 270 படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன். 192 வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக. 235 நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும். 826 குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது. 63 நாய் விற்ற காசு குரைக்குமா? 591 கொண்டையைப் போட்டு விராலை இழுக்கிறது. There is scope for lot of research as well. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. 246 ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில். 792 துலுக்காத ஆயுதம் துருப்பிடிக்கும். 742 மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும். 418 குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே. 363 மருந்தே ஆயினும் விருந்தோடு உண். சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்? 643 எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே. containing upwards of six thousand proverbs. 825 அந்தி மழை அழுதாலும் விடாது. Tamil proverbs, .Tamil Proverbs with English - Android Apps on Google PlayA tamil proverbs is a simple and concrete statement popularly known and repeated, that expresses a truth based on common sense or experience.. Our tamil .Popular Tamil proverbs TamilcubeAlphabetic list of thousands of popular Tamil proverbs.. Download Tamil proverbs as PDF.. Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 27. 86 கதிரவன் சிலரை காயேன் என்குமோ? ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? 9 அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர் தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும் அவரை அழித்து விடும். 56 அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 18. 627 கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு 628 உலகத்துக்கு ஞானம் பேய் , ஞானத்திற்கு உலகம் பேய். பொருள்: யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். 315 கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம். கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ? 856 பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு. குறைகுடம் கூத்தாடும். 202 அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிகிறவன் ஒன்று நினைதுக்க் குடிக்கிறான். * Daily a proverb makes you to be an ideal person of the society! 458 ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். 572 நேற்று உள்ளார் இன்று இல்லை. 605 ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும். 510 கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும், Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 52. 382 பேச்சுப் பேச்சு என்னும் ; பெரும் பூனை வந்தால் கீச்சுக் கேச் சென்னும் கிளி . 300 குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான். 90 கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றிவிடும். இங்கு உள்ள தமிழ் பழமொழிகள் அனைத்திற்கும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளன. ... B/W PDF download. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது. 251 ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் 252 தவளை தன் வாயாற் கெடும். 116 கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 23. நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு. 394 சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். 497 சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம். 4 உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. 731 நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு. ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 60. பொருள்: நாம் செய்த தீவினையை ஒரு நற்செயல் புரிவதன் மூலம் ஈடு செய்ய வேண்டும். 676 கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும். பொருள்: ஒரு விடயத்தை செய்வதற்கு தெளிவான திட்டமிடல் அவசியம். 781 வணங்கின முள் பிழைக்கும். அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம். 662 சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா? Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 39. 12 கேட்டதெல்லாம் நம்பாதே? அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். 97 காற்று உள்ளபோதே தூற்றிக்கொள். 859 எலி வளையானாலும் தனி வலை வேண்டும். 114 எழுதுகிறது பெரிதல்ல , இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது 115 மனம் போல வாழ்வு. 557 பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை. 24 எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு. Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 83. 328 வீட்டில் எலி வெளியில் புலி. 275 ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். 282 உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும். 229 கடலுக்குக் கரை போடுவார் உண்டா? 267 கெண்டையைப் போட்டு வராலை இழு. Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 21. 220 இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது. 796 எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? பொருள்: பேறு பார்க்கும் மருத்துவ மகளிருக்கு (மருத்துவச்சி) கண்டிப்பாக கூலி கொடுக்க வேண்டும். கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம். 617 மனமுரண்டிற்கு மருந்தில்லை. கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. 427 சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை. On 25th December 2020 By . 132 தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி. 445 புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி. Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 82. 48 ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா? நம்பியதெல்லாம் சொல்லாதே? 371 இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை? 732 கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான். மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது. பொருள்: கடுகு எத்தனைதான் சிறியதாக இருப்பினும் அதன் காரம் போகாது அதன் பலனைத்தரும். உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல. 37 பசியுள்ளவன் ருசி அறியான். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். 644 பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல். 666 தொன்மை நாடி , நன்மை விடாதே. 479 எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா? கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? 580 கோபம் சண்டாளம். பானை பிடித்தவள் பாக்கியம். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 58. பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 81. தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. 51 குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது. 110 நாவு அசைய , நாடு அசையும். And great selection similar used new and collectible books available now abebooks. 631 பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை. கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள். 104 தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும் . 45 கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது. Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 67. 686 காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும். அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 76. 145 கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும். 236 பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி. download 1 file . கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான். 504 மண்டையுள்ள வரை சளி போகாது. 899. Common terms and phrases. 460 கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா ? 164 பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது. நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான். 53 வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. 470 ஈர நாவிற்கு எலும்பில்லை. 775 தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். 41 வாயுள்ள பிள்ளை பிழைக்கும். 860 சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி. 165 தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே. 401 சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை. Here is a collection of popular Tamil eBooks, in PDF format - Avvaiar, Thirukkural, Kalki's novels, ... 50.9MB 2 Tamil proverbs with meaning Thuraisingam [image: Free Tamil ... 5 Vinayagar agaval Avvaiyar [image: Free Tamil. 28 எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. 691 ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா! 249 மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். 359 குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை . 268 மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும். கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம். இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லை. Tamil-Proverbs-with-meaning.pdf. நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 7. 410 உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல. உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா . பொருள்: சாப்பிடுவதற்க்கு நம் கை (வலது கை) முந்தும். Today I am posting another old book with 348 Tamil proverbs and their parallel proverbs in English: Title of the Book: Parallel Proverbs in Tamil and English. 845 கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா? 432 கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. 351 எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். 833 ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. 586 கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம். 290 மாற்றானுக்கு இடங் கொடேல். 58 வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி. மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம். 835 முகத்துக்கு முகம் கண்ணாடி 836 எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா? நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை. 590 மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? 216 காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும். பொருள்: மிக உயர்வானவற்றை தரம் தாழ்த்தி விட கூடாது. Proverbs and presented it along with the English Translations. 604 மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்பூரம். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 10. 720 நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா! 17 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும். அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும். 10 கள்ளம் பெரிதோ? 113 பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது. 717 மதில் மேல் பூனை போல. 367 மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை. 545 குறையச் சொல்லி , நிறைய அள. 66 பல துளி பெருவெள்ளம். 172 அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி . 553 இருவர் நட்பு ஒருவர் பொறை. 174 அறமுறுக்கினால் அற்றும் போகும். 135 மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது. எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது. 291 கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம் 292 கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும். Translate your sentences and websites from Hindi into Tamil. 467 கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள். 284 அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். 409 அகல உழுகிறதை விட ஆழ உழு. Category - Proverbs. 688 அள்ளாது குறையாது , சொல்லாது பிறவாது. மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா? 25 எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி. சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 48. p. percival, chaplain, madras military female orphan asylum : author of the land of the veda, etc. 196 புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா? Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 33. 673 ஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையே. 271 ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேரு நாளாச்சுது. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன். 534 உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய. 166 சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா? எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். List of Proverbs English into Tamil Translation, English Golden words with Tamil meaning ... English Golden words with Tamil meaning Toggle navigation. 773 குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 11. பொருள்: உழைக்காமலே உண்பவர்களுக்கு தர்மமாக உணவு வழங்கப்படும் இடம் சொர்க்கமாக தெரியும். 379 அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை. 73 சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன். 532 முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை. 131 மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா? 490 பழகப் பழகப் பாலும் புளிக்கும். 564 குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி. * We intend to spread these useful thoughts i.e. 674 ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது. Proverbs for kids in Tamil, Proverbs for children in Tamil, Proverbs for students in Tamil, Proverbs for friendship in Tamil, Proverbs for success in Tamil, Proverbs for education in Tamil, Proverbs for school students in Tamil and many other different kinds of Proverbs are here with meaning. 214 இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை. 854 ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம் 855 அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. 772 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான். Proverbs help you corroborate your statement and make your words more stronger based on the experiences of the ancestors and sages. 517 கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான். 626 கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம். 80 கொல்லைக்குப் பல்லி , குடிக்குச் சகுனி, Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 9. 404 பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம். 127 ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்? 706 மனம் கொண்டது மாளிகை. 577 கெட்டும் பட்டணம் சேர். 106 அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். 289 புயலுக்குப் பின்னே அமைதி. பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும். 98 ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும். 933. மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 43. 349 குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா? 852 ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு நாளாச்சுது . 273 எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 74. 193 வானம் சுரக்க , தானம் சிறக்கும். . சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும். 11 முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும் . 354 வாய் மதத்தால் வாழ்வு இழக்கும். Year of Publication: 1905. 95 எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர். 744 காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா? 295 எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு. Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 63. ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை. 57 கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர். 451 கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ? அந்த காரியம் நடக்காத ஒருவன் அதற்காக தொடர்ந்து முயற்சிப்பான். காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை. Ok Luigi Boy, A Classified Collection of Tamil Proverbs by Jensen Herman looks like a good source (better than palm leaves), but there are some problems with your citations: Herman, Jensen (1897). 55 எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். 748 பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா? 241 நீலிக்குக் கண்ணீர் இமையிலே. 734 ருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா? Looking for common proverbs with not just meanings but also examples. 381 மாவுக்குத் தக்க பணியாரம். கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும். ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். 111 சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன். 276 இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ? 384 உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா ? Tamil proverbs touch all the subjects under the sun. Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 64. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான். குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன? நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா? * We intend to spread these useful thoughts i.e. சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம். 101 தேன் ஒழுக பேசி , தெருவழியே விடுகிறது. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல. ... with English meaning Rev. அதுபோல ஒரு விடயத்தை நாம் இழக்கும் வரை அதன் அருமையை நாம் அறிவதில்லை. 206 குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை. 805 பெண் என்றால் பேயும் இரங்கும். English Golden words with Tamil translation. 260 தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 73. எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும். அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான். 909. 390 கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா? 596 யானைக்கும் அடி சறுக்கும். குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது. All good things come to an end. 153 ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். 793 நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு? 881 அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 62. 821 பொங்கின பால் போயப்பால் 822 வட்டி ஆசை முதலுக்கு கேடு. To enable the students to have an easy reference to the grammar principles dealt with in the book, 'Grammar at a glance' with 913. 49 எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். 462 பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான். 753 நா அசைய நாடு அசையும். பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எந்த ஒன்றின் மதிப்பையும் அறிய மாட்டார்கள். 299 தானாடா விட்டாலும் சதையாடும். 634 கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா? சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு. 185 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. பொருள்: வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட மிக வேகமாக சொல்லும் வார்த்தை தாக்கத்தை ஏற்படுத்தும். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 41. 832 ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். There were thousands and thousands of proverbs were used by Tamil people, it is harder to list all in one single … 618 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள். நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். 810 வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா? Contents: 348 Tamil Proverbs and 348 English Proverbs or phrases. 100 களை பிடுங்காப் பயிர் காற்பயிர். செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.? 125 கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே? 30 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. 156 எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம். 264 துட்டு வந்து போட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ? 588 அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. 376 அறச் செட்டு முழு நட்டம். 808 பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிழக்கியாக பயன்படும். நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம். 474 எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.சருகைக் கண்டு 475 ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க. 668 பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய். 228 எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை. 442 ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று. பொருள்: ஒருவர் யாருக்கும், எதற்கும் பிணையாக இல்லாமலிருப்பது நன்று. 65 நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக. Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 80. 485 கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது. 767 பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா ! 456 ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான். 176 வீட்டுக்கு செல்வம் மாடு , தோட்டச் செல்வம் முருங்கை. 806 உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 3. எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு. 809 அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். 397 சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான். குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 69.